Saturday, May 22, 2010

மங்களூர் விமான விபத்து - அஞ்சலி

மங்களூர் விமான விபத்தில் மரணம் அடைந்த அனைவரின் குடும்பங்களுக்கு என் சார்பாகவும், சகபதிவர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்....



மரணம் அடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக......



சூப்பர் சுப்பு

1 comment:

துளசி கோபால் said...

எங்கள் இரங்கல்களும்.


எவ்வளவு ஆசையுடன் தாய்மண்ணை மிதிக்க வந்தார்களோ.........:(

Post a Comment