எனது பிளாக் பிறந்த கதை
இத்தனை நாட்களாக மனிதவளத்துறையில் ஆணி பிடுங்கிக் கொண்டிருந்த நான், எனது பணியிட நிர்வாகத்தில் ஏற்பட்ட சில மாறுதல்களின் காரணமாக "நீ இத்தனை நாள் பிடுங்கியதே போதும். இனி ஆணியே பிடுங்க வேண்டாம், கொஞ்ச நாள் பெஞ்சில் உக்காரு" என பணிக்கப்பட்டதால் (ஏங்க ஐ.டி. காரங்களே எங்களுக்கும் உக்கார பெஞ்ச் இருக்கில்ல) நாமும் பிளாக் சேவை புரிய உடனடியாக பிளாக் களத்தில் குதித்துள்ளேன்.
இனி நானும் பிளாக்குவேங்கோ........
2 comments:
ஹலோ பிரதர். இப்போ ஆணி பிடுங்கறீங்களா ...? இல்ல்லையா?
ஊர்ல நிறைய பேர் இப்போ ஆணியே பிடுங்காமதான் இருக்காங்க.
Post a Comment